விருப்பு வெறுப்பு

கொடுக்க விருப்பமில்லை
கடமைக்காக கொடுத்தேன் "
என்றான் முதலாளி .
"நன்று " என்றார் கடவுள்.

"வெறுப்பு எதுவுமில்லை
கடமைக்காக கொன்றேன் "
என்றான் காவலாளி.

"மிக நன்று "
என்றார் கடவுள்.

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (29-Jun-13, 2:42 pm)
பார்வை : 115

மேலே