புதைந்துபோன என் எண்ணங்கள்

நான் இறந்து எழுந்தேனா? -மீள்
உயிர் பெற்றேனா?
கார் காலமும் ஊர்
கடக்க
வாடி நின்றேன் -என்னை
விழி நீட்டியும் பார்க்காமல்
எங்கோ ponathu -அது
மீளுமே என்று
மீண்டும் நின்றேன் -என்
உயிர் குடித்தாலும்-நான்
நீர் குடிக்காத நிதர்சனம் அறிந்தது