என் நினைவில் உன் முகம் மட்டுமே


என் அன்பை உன்னிடம் சொல்வதற்காக
கவிதை எழுத நினைத்தேன்.
கற்பனையில் வார்த்தைகள் வரவில்லை.
உன் முகம் தான் வருகிறது...

கவிதை வடிக்க தானே நினைத்தேன்...
கடைசியில் ஓவியம் வரைய நேர்ந்ததே..




எழுதியவர் : fareeha (15-Dec-10, 11:14 pm)
சேர்த்தது : fareeha
பார்வை : 492

மேலே