கடப்பது....

அரசின்
அடுக்குமாடிக்
குடி இருப்புகள்
இடிந்து விழுகின்றன...

குத்தகை எடுத்தவன்
தன் வீட்டுத் தளத்தில்
நடக்கும்போதெல்லாம்
பயந்து பயந்து நடக்கின்றான்...

தன் வீட்டை
உறுதியாய் கட்டியபோதும் !?

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (1-Jul-13, 11:06 am)
பார்வை : 85

மேலே