நோன்பு !

நோன்பு!
படைத்தவனும் - அவன்
படைப்பும்
பசி முகவரியில்
Parimaattam ஆன்மாவிற்கு !

பசி -
பசித்திருந்து
ருசியறிய
ஐம்புலனும்
அறனில் நிற்கும் !!

நோன்பின்
தூய்மை அதன்
தாய்மை !
வாய்மை நோன்புக்கு
ஞானம் வரமாகும் !

நோன்பு
உபவாசம் - இது
தவவாசத்தின்
தலைவாசல் !

மாமறை ஓதி மணக்க
இறை அருள் நிறையும் !

ஏழை வரி ஈந்து
ஏகன் அருள் ஏந்தும்
நோன்பை நோட்டு
இரு நோய் அகட்ட
கடமையாம் நோன்பை
உடமையாய் கொண்டே
உயர்வோம் வாழ்வில் என்றும்
கருணை இறையின்
காவல் தேடி !!

எழுதியவர் : nashe (1-Jul-13, 11:16 am)
சேர்த்தது : mohd farook
பார்வை : 85

மேலே