காதல் கலைந்தது
கண்கள் பேசின
காதல் மொழிகளை
கொஞ்சும் சலங்கை
அதை மெருகூட்டியது
நெஞ்சங்களிலே வளர்ந்த்தது
மனங்கள் சேரும் போது
ஜாதி குறுக்கிட்டது
சச்சரவு கிளம்பியது
வன்மை வெடித்தது
குருதி ஆறு ஓடியது
இணைந்த மனங்கள்
வெட்ட பட்டன ஈரமில்லாமல்