தலைப்பைத் தேடி ......
வானம் பொய்த்தாலும்
மிகுதியாய் பெய்தாலும்
விவசாயி கண்களில் மழை!
நதிகள் என்றால் முதலில் நீர்....
பின்பு மணல் ....
ஏதுமில்லை இப்போது!?
கவிதையாளனுக்கு
கற்பனைப் பஞ்சம்....
இலவசமாய் நிலா !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
