சாதனை வரும் ...

இரும்பை சூடாக்கி அடிமேல் ...
அடியடித்தால் தான்...
வீர வாள் கிடைக்கும்..!
மண்ணை மீண்டும் பிசைந்தால் தான் ..
பானை வரும் ...
வாழ்க்கையில் துன்பத்தையும்
தோல்வியையும் சந்தித்தால் ..
சாதனை வரும் ...!

எழுதியவர் : (12-Jul-13, 8:50 am)
பார்வை : 133

மேலே