ஏன் அழுகிறாய் மெழுகுவர்த்தியே..?

இருட்டை விலக்க
ஏற்றப்பட்ட நீ
ஏன் அழுகிறாய் ..?
இருட்டுகள் எல்லாம் உன்னை
மிரட்டுகின்றவனோ...?
எப்படி உன்னால் மட்டும்
அழுதுகொண்டே பிரகாசமாக
சிரிக்கவும் முடிகிறது ...?

எழுதியவர் : (12-Jul-13, 8:53 am)
பார்வை : 133

மேலே