பதில் சொல்!
முட்களால்
சிறைப்பட்டிருந்தாலும்
கூட ரோஜா
வருந்துவது
இல்லை....
அது போல்
உன் பிரிவால்
நான்
மரண படுக்கையில்
இருந்தாலும்
கூட
வருந்த மாட்டேன்.....
முள் இல்லாத
ரோஜா உண்டா?
பிரிவு இல்லாத நட்பு உண்டா?
பதில் சொல் என் கண்மணி!