உன் அடையாளம்

மற்றவர் போல் எண்ண வேண்டும்
என நினைக்காதே​.
உன் ஒளி கொடுக்கும் மெழுகுவத்தி
சுத்தம் செய்ய தண்ணீரில்
நனைக்காதே.​

​மற்றவர் போல் ​வாழ எண்ணி
உன்னை வதைக்காதே.​
உன் வைரத்தை நெல்லென்று கருதி
மண்ணில்​ மீண்டும்
​விதைக்காதே.

எழுதியவர் : ஆஷுதோஷ் (19-Jul-13, 2:28 am)
பார்வை : 106

மேலே