நல்லதாய்…

மனம் வருந்தாதே,
மலர்கள் உதிர்வது
மண்மீது கொண்ட காதலால்தான்,
காம்பின்மீது கொண்ட
கோபத்தால் அல்ல..

நல்லதாய் எடுத்துக்கொள்வோமே
நமக்கென்ன போச்சு…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jul-13, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே