நண்பனின் கண்ணீர்
நான் மனம் வருந்தி நின்றபோது
என் கவலைகள் எல்லாம்
ஒரு நொடியில்
மறைந்தன..
'என் நண்பன் எனக்காக
கண்ணீர் சிந்தியதை கண்டு'
நான் மனம் வருந்தி நின்றபோது
என் கவலைகள் எல்லாம்
ஒரு நொடியில்
மறைந்தன..
'என் நண்பன் எனக்காக
கண்ணீர் சிந்தியதை கண்டு'