மலரோ மௌனமாய்

சருகுகள்
சத்தமிடுகின்றன
காற்றினில்
மலரோ
கலையாத தவத்தில்
மௌனமாய்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Aug-13, 11:18 pm)
பார்வை : 52

மேலே