எங்கள் தலைவர்கள்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் என்றார்கள்
அவர்கள் நாத்தீகவாதிகள்
அதனால் தான் என்னவோ நாங்கள் இன்னும் சிரிக்கவேயில்லை.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் என்றார்கள்
அவர்கள் நாத்தீகவாதிகள்
அதனால் தான் என்னவோ நாங்கள் இன்னும் சிரிக்கவேயில்லை.