திருநங்கைகள்........................
.வற்றாத கண்ணீர்
வறண்ட நதி
பூக்கள் இல்லாத செடி
ஒட்டகம் இல்லா பாலைவனம்
மணி இல்லா கோவில்
மரமில்லா காடு
மழை பெய்யா வானம்
மனமில்ல மனிதர்கள்..................
மத்தியில் நாங்கள்?
.வற்றாத கண்ணீர்
வறண்ட நதி
பூக்கள் இல்லாத செடி
ஒட்டகம் இல்லா பாலைவனம்
மணி இல்லா கோவில்
மரமில்லா காடு
மழை பெய்யா வானம்
மனமில்ல மனிதர்கள்..................
மத்தியில் நாங்கள்?