பூமியும் தாயும்
வானம் பொழிவதோடு
மட்டும் நின்றுவிடுகிறது
பூமி தானே விதையை
விளைவித்து செடியாகிப்
பூத்துக் குலுங்கும் போது
தாங்கி மகிழ்கிறது
அன்னையப் போல்
வானம் பொழிவதோடு
மட்டும் நின்றுவிடுகிறது
பூமி தானே விதையை
விளைவித்து செடியாகிப்
பூத்துக் குலுங்கும் போது
தாங்கி மகிழ்கிறது
அன்னையப் போல்