கண்ணீர்

சாலைகள் ஆறு வழியாக
மாறிப்போன
மகிழ்வில்....
நம் காதுகளில்
கேட்கவில்லை
மரங்களின் கண்ணீர்
கதறல்கள்.

எழுதியவர் : குரு பிரசாத் (4-Sep-13, 9:28 pm)
Tanglish : kanneer
பார்வை : 78

மேலே