இனி காரியம் நடக்கட்டும்.....

இனி காரியம் நடக்கட்டும்.....

நரைக்கூடி கிழப்பருவமெய்தி

வீழ்ந்து விட்டேன் என்று நினைத்தாயே

சரிதான்,,


ஊன்றுகோல் ஏதும் வேண்டாம்

படுத்தபடுக்கையாகிவிட்டேன்,

உன் பெயரை,

ஜபித்து கொண்டிருக்கிறேன்,

எப்போதையவிடவும் அதிகமாய்?

சப்தமில்லாது?

பிறர்

சந்தேகத்தில் சாவானேன்????

எழுதியவர் : சபீரம் sabeera (5-Sep-13, 3:58 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 109

மேலே