"சந்தோஷ சாரல் "

மண்வாசனை ,
ஜன்னலைத் திறந்தேன்.
மனதெங்கும் பரவியது!
சாரல் என் மீது பட
சந்தோசம் மனதில் பரவியது--
உயிர் நண்பர்களை பார்த்தது போன்று.

எழுதியவர் : raheema (14-Sep-13, 3:12 pm)
பார்வை : 114

மேலே