கண்ணீர்க் கடல்

காலம் ஏற்று வந்த
காற்று தாங்கி தந்த
கவலைச் செய்தியாம்
காதலும் காதல்
கல்யானமும்
கண்ணீர்! கடலில்!
உண்மைதான் கால்வாசித் தூரம்
போய் எட்டி நின்று மெல்லப்
பார்த்தேன் காதலர்கள் மூழ்கி
தாத்தளிக்கிறார்கள் கண்ணீர்க்
கடலில் !!
அவரவர் காதல்
அழத்திற்கேற்ப
சிலர் மீண்டு
வருகிறார்கள்
பலரோ
மாண்டு விடுகிறார்கள்