நல்லா சிரிங்க... நாகூர் கவி

நீதிபதி : சாமி தலையிலிருந்த கிரீடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான்... சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...

எழுதியவர் : muhammadghouse (16-Sep-13, 10:57 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 138

மேலே