இருநிலையில் உன்னைப்போல் இருப்பதுதான் ....!!!

உன்னை பார்ப்பதே என்
கடன் -நீ யோ
என்னை பார்க்காமல்
இருப்பதே கடன்
என்கிறாய் ...!!!
சரி காதலிக்காமல்
விட்டுவிடு என்றால்
இடைக்கிடையே
சம்மத சிரிப்பும்
சிரிக்கிறாய் -உலகில்
எது கொடுமை தெரியுமா ...?
காதல் தோல்வியல்ல ...
இருநிலையில் உன்னைப்போல்
இருப்பதுதான் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Sep-13, 6:39 pm)
பார்வை : 110

மேலே