பொய்யை உண்மைபோல்

பெண்களே
விழிப்பாக இருங்கள்
ஆண்கள் உண்மையை விட
பொய்யை உண்மைபோல்
சொல்வதில் வல்லவர்கள் ....!!!

ஆண்களே
விழிப்பாக இருங்கள்
நிறைவேற்ற வேண்டியதை
பெண்கள்
அழுது கொண்டே சாதித்திடுவர் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Sep-13, 4:44 pm)
பார்வை : 77

மேலே