வாழ்வில் வளம் சேர்க்க வந்த நாங்கள்

பெற்ற பிள்ளையின் ஸ்பரிசம் கூட

ஆண்டிற்கு ஒருமுறை தான் எங்களுக்கு ...

ஆம் நாங்கள் அயல்நாடு வந்து கண்ட

வளமான வாழ்வு இது....

எழுதியவர் : கலைச்சரண் (30-Sep-13, 5:10 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 61

மேலே