நானும் தாயாகிறேன்........

வெள்ளிச் சங்கில் பாலூற்றி
குழந்தைக்கு ஊட்டினேன்...

வெண்பிறை குளம் விழ அதில்
வெண்தாமரை பூத்திருக்க மீனுக்காய்...

மகிழ்ந்தது என் குழந்தைகள்

அவை

துள்ளுகின்ற தங்க மீன்கள்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (3-Oct-13, 4:00 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

மேலே