சரியாப் போச்சு..!

எழுத்தாளர்; நீ படைத்தது சரியில்லையே....என்ன எழுதியிருக்க ..கையளாதனா எழுதியிருக்க ...?

(எழுத்தாளர் உருவில் இருந்த பிரம்மன் ); எனப்ப..?நான் படைச்சது சரியில்லையா?நல்லாதானே இருக்கு..

எழுத்தாளர்;கோணல் மாணலா இருக்கு ...

எ ..பிரம்மா; கையால் தானே எழுதினேன் ..கைகள் நல்லாதானே இருக்கு...

எழுத்தாளர்;கை இருந்து என்ன பிரயோசனம்...விரல் பிடித்து பேனாவால நல்லா எழுதனுமுள்ள ...

எ.பிரம்மா ;நா எதுக்கு எழுதணும் ..ஏற்கெனவே நல்லா எழுதி படைச்சனே...அப்புறம் என்ன ?

எழுத்தாளர்;நீ எதைச் சொல்லுற..?

எ.பிரம்மா; நீ என் படைப்பைத் தானே சொல்ற..?

எழுத்தாளர்..நா ...நீ எழுதுன கதையச் சொன்னேன்

எ.பிரம்மா;நா படைச்ச படைப்பல்ல சொல்றேயோன்னு நினச்சேன்...

எழுத்தாளர்; அடக் கடவுளே!

எ.பிரம்மா;ஏன் என்ன கூப்பிட்ட?

எழுத்தாளர் ;நா உன்ன கூப்பிடலையா?

எ.பிரம்மா;படைச்சவன் நான் தானே..அதான் கேட்டேன்..

எழுத்தாளர்; சரியப் போச்சு...அப்ப நீ யாரு?

எ.பிரம்மா; ம் ம் ம் ...நா உங்கப்பன் ...

எழுத்தாளர்; அய்யோ !அப்பாவா?கண் விழித்துப் பார்த்து ...இதெல்லாம் வெறும் கனவுதானா...
நிஜமாகக் கூடாதா? அடக் கடவுளே!

அப்பா; அங்க என்ன முனு முனுப்பு ...

மகன்; ஒன்னுமில்லப்பா...நா தூங்குறேன் ...

அப்பா;சரியாப் போச்சு ..! விடிஞ்சாப்புலதான் ...!

எழுதியவர் : தயா (4-Oct-13, 9:57 pm)
பார்வை : 148

சிறந்த நகைச்சுவைகள்

மேலே