தாய்

கல்லாய் போன சாமி உண்டுடா
நீ நேரில் காணும் சாமி அம்மாடா

பூவுக்குள்ளே நஞ்சும் உண்டுடா
அவ நெஞ்சுக்குள்ள ஒண்ணும் இல்லடா

நெஞ்சில் சுமந்து நம்மை தாங்கி வளப்பா
கண்ணில் தூசு விழுந்தா
அவ ரத்தம் வடிப்பா

தப்பு செஞ்சா தட்டி வைப்பா
நெஞ்சுக்குள்ளே விம்மி நிப்பா
கண்ணில் நீரை கண்டுபுட்டா
உயிரைக்கூட தள்ளி வைப்பாட

அவ நமக்காக வாழ்ந்திருப்பாடா

எழுதியவர் : Thavam (7-Jan-11, 3:44 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : thaay
பார்வை : 347

மேலே