தாய் மனசு
குழந்தைக்கு கொடிய நோய்.
படுக்கையில் வீழ்ந்தால் தாய்
உயிர் பிழைக்க
உடல் கொடுத்தவளின் கையில்
சிகிச்சைக்கான
காசு கிடைத்தபோது
காற்றில் பறந்து விட்டிருந்தது மானம்
குழந்தைக்கு கொடிய நோய்.
படுக்கையில் வீழ்ந்தால் தாய்
உயிர் பிழைக்க
உடல் கொடுத்தவளின் கையில்
சிகிச்சைக்கான
காசு கிடைத்தபோது
காற்றில் பறந்து விட்டிருந்தது மானம்