மரணத்திலும் வாழ்ந்திடுவேன்
நினைத்ததெல்லாம் சொந்தம் என்றால்
நிச்சயம் நான் சொந்தத்தை நினைக்க மாட்டேன்
மரணம் வரைதான் வாழ்வென்றால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்
காதலால் மரணித்தும் வாழ்ந்திடுவேன்
நினைத்ததெல்லாம் சொந்தம் என்றால்
நிச்சயம் நான் சொந்தத்தை நினைக்க மாட்டேன்
மரணம் வரைதான் வாழ்வென்றால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்
காதலால் மரணித்தும் வாழ்ந்திடுவேன்