மரணத்திலும் வாழ்ந்திடுவேன்


நினைத்ததெல்லாம் சொந்தம் என்றால்

நிச்சயம் நான் சொந்தத்தை நினைக்க மாட்டேன்

மரணம் வரைதான் வாழ்வென்றால்

மரணத்திலும் வாழ்ந்திடுவேன்

காதலால் மரணித்தும் வாழ்ந்திடுவேன்

எழுதியவர் : rudhran (10-Jan-11, 3:51 pm)
பார்வை : 334

மேலே