மெழுகு கேட்டது
எறும்பே !
நீ ஊர்ந்து செல்ல
தேயும் கல்லும்
தெரியவில்லை அவனுக்கு,
நான் “ உருகியும் ”
மயக்கத்தில் கட்டுப்பட்டன
கால்கள் - காதலில் !
எறும்பே !
நீ ஊர்ந்து செல்ல
தேயும் கல்லும்
தெரியவில்லை அவனுக்கு,
நான் “ உருகியும் ”
மயக்கத்தில் கட்டுப்பட்டன
கால்கள் - காதலில் !