இறைவனை வேண்டினேன்
என் அருகில்
நீ இருக்க வேண்டும்
என இறைவனை வேண்டினேன்
என்
நல்லவற்றை
பாராட்ட...
என்
தவறுகளை
சுட்டிகாட்ட...
என்
மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்ள...
என்
சோகத்தை
குறைக்க...
என்
வெற்றியை,
தன் வெற்றி என கொண்டாட...
என்
தோல்வியை
மாற்றியமைக்க..
இறைவனும்
வந்தான்
"நண்பனாக"...?