பொய் அன்பு-காதல்
கண்களால் பார்த்து
சிரிப்பிலே தொடங்கி
பேச்சிலே தொடர்ந்து
கவிதையாய் வா்ணித்து
காலத்தை வீணாக்கி
கனவிலே பறந்து
லட்சியத்தை இழந்து
வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி
கடைசியில் கல்லறையில் முடியும்
இந்த பொய் அன்பு தேவையா?????????????
கண்களால் பார்த்து
சிரிப்பிலே தொடங்கி
பேச்சிலே தொடர்ந்து
கவிதையாய் வா்ணித்து
காலத்தை வீணாக்கி
கனவிலே பறந்து
லட்சியத்தை இழந்து
வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி
கடைசியில் கல்லறையில் முடியும்
இந்த பொய் அன்பு தேவையா?????????????