மழையும்,மாலையும்

மாலை மங்கும் வேலை
மனதை சற்று மயங்கடிக்கின்றது..
மழைச் சாரல் பட்டு மயங்கிய
மனம் தெளிகிறது..
இத்தனை அழகா
இந்த மழையும்,மாலையும்..!!?

எழுதியவர் : கண்ணன் (23-Oct-13, 6:00 pm)
சேர்த்தது : கண்ணன்
பார்வை : 77

மேலே