கண்ணீர் எப்படி வந்தது

உன்னை கண்டிருந்தால்
காதலித்து இருக்க மாட்டேன்
உன் கண்னை கண்டு
தொலைத்து விட்டேன் .....!!!

உன்னால் நான் மனிதன்
ஆகிறேனோ தெரியாது
கவிஞன் ஆவேன்

நீ என்னில் உரசினால்
காதல் வந்திருக்கவேண்டும்
கண்ணீர் எப்படி வந்தது ...?

கஸல் 543

எழுதியவர் : கே இனியவன் (24-Oct-13, 3:29 pm)
பார்வை : 739

மேலே