துளியே மழைத் துளியே

அவள் கன்னத்தில் விழுந்த
மழைத்துளியை

வழிந்து விழுவதற்குள்
வலிந்து வந்து சேகரித்தது...

தேனீ.....

தேன் கூட்டுக்குள் இப்போது

இன்னும் ஒரு

தேன் துளி....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Oct-13, 12:51 pm)
பார்வை : 80

மேலே