காதலுடன்

என் மனம் என்னும்
மாயா கதவை திறந்தவனே
இரவுகளின் என் விழி
உரக நினைப்பதும் உன்னை
காணத்தான்.....
என் விடியல்களின் எதிர் பார்ப்பும்
உன்னை காணத்தான்.....

நீ திருடியது என்
இரவு தூக்கம் மட்டும் அல்ல
பகலின் நினைவுகளும் தான்


பார்வைகளில் பரிமாறிய காதலை
வார்த்தை களாக உன்னிடம்
சொள்ளதுடிகிறேன்


காதலுடன்....

எழுதியவர் : (14-Jan-11, 9:40 am)
சேர்த்தது : kanchana.B
Tanglish : KADHALUDAN
பார்வை : 533

மேலே