நாணம்

தலைவனைக் கண்டு
நாணி முகம்
சிவப்பாளாம் தலைவி
உன் முகம்
சிவக்கக் செய்த
கள்வனெவனோ வானே ?

எழுதியவர் : வந்தியத்தேவன் (28-Oct-13, 10:35 am)
பார்வை : 112

மேலே