கதிரவனுக்கு


கிழக்கிலே உதயமாகும்
சூரியதேவனே
உன் ஒளி கண்டு
அச்சத்தில் நடக்கும்
பேர் தான் எத்தனை எத்தனை
வானத்திலே தோன்றும் உன்னை
என்னால் தொட முடியாமையனாலே
தை மகளுக்கு பொங்கள் இட்டு
நன்றி செழுத்துகின்றேன்

எழுதியவர் : puviluxy (14-Jan-11, 3:14 pm)
சேர்த்தது : m.puvitharan
பார்வை : 527

மேலே