வேண்டுகோள்
பூக்கள் நிறைந்த
சோலையல்ல
என் இதயம்..
உன் நினைவுகள்
நிரம்பிய பாலைவனம்!
உன் பார்வை
மழையால்
நனைத்து விட்டுப்போ
உயிர்ப்புடன் இருக்கட்டும்!
பூக்கள் நிறைந்த
சோலையல்ல
என் இதயம்..
உன் நினைவுகள்
நிரம்பிய பாலைவனம்!
உன் பார்வை
மழையால்
நனைத்து விட்டுப்போ
உயிர்ப்புடன் இருக்கட்டும்!