கவிதையில் ஏற்றிய தீப ஒளி - இரண்டு

காதல் மோஹம்
கனலாக தொட்டு விட

வண்ணத்துகிலை....
வாய் சிணுங்கி களைந்து வீசி......

சுற்றிப் புரளுகிறாள்....
சுந்தரத் தெரு மெத்தையிலே...

அவள்......
அடடா....கொள்ளை அழகு......

சுகமாக என் விழியிலே
சூப்பராக சுழலும் தரச் சக்கரம்........!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Nov-13, 8:26 am)
பார்வை : 54

மேலே