கவிதையில் ஏற்றிய தீப ஒளி - இரண்டு
காதல் மோஹம்
கனலாக தொட்டு விட
வண்ணத்துகிலை....
வாய் சிணுங்கி களைந்து வீசி......
சுற்றிப் புரளுகிறாள்....
சுந்தரத் தெரு மெத்தையிலே...
அவள்......
அடடா....கொள்ளை அழகு......
சுகமாக என் விழியிலே
சூப்பராக சுழலும் தரச் சக்கரம்........!!!!