ஒவ்வொரு விடியலும்
ஒவ்வொரு விடியலும்
அளவற்ற எதிர்பார்ப்புடன்....
அந்தப் பூனை மட்டும்
இடையில் குறுக்கிடாவிட்டால்
எல்லாம் வெற்றியே......
புலம்புகிறார் சாஸ்திரி ......!!
ஒவ்வொரு விடியலும்
அளவற்ற எதிர்பார்ப்புடன்....
அந்தப் பூனை மட்டும்
இடையில் குறுக்கிடாவிட்டால்
எல்லாம் வெற்றியே......
புலம்புகிறார் சாஸ்திரி ......!!