உனக்கு தெரிவதில்லை
ஆயிரம் பெரியோர்கள்
உன்னருகில் தான்
வாழ்கிறார்கள்...
நீ பெரியாராய்
அவர்களை
நினைப்பதில்லை...
அவர்களும்
பெரியோராய்
தங்களை வெளிக்காட்டுவதில்லை...!
ஆயிரம் பெரியோர்கள்
உன்னருகில் தான்
வாழ்கிறார்கள்...
நீ பெரியாராய்
அவர்களை
நினைப்பதில்லை...
அவர்களும்
பெரியோராய்
தங்களை வெளிக்காட்டுவதில்லை...!