மாபெரும் கொடுமை
என் தனிமையை உடைத்தவளுக்கு
என் உயிரான நன்றி ....!
அதனினும் தனிமை ,
எனக்கென வந்தவளை
பிரிந்து தனிமைப்படுவது
''மாபெரும் கொடுமை ''
என் தனிமையை உடைத்தவளுக்கு
என் உயிரான நன்றி ....!
அதனினும் தனிமை ,
எனக்கென வந்தவளை
பிரிந்து தனிமைப்படுவது
''மாபெரும் கொடுமை ''