பெண்ணே கேளடி கண்ணே
பூவடி நீ ...
இரண்டாவது தாய்மடி நீ ...
பார்த்தேன்...
ரசித்தேன்...
உன்னுள் கலந்திட
நினைத்தேன்...
கலங்கி நிற்கிறேன்...
பூவடி நீ ...
இரண்டாவது தாய்மடி நீ ...
பார்த்தேன்...
ரசித்தேன்...
உன்னுள் கலந்திட
நினைத்தேன்...
கலங்கி நிற்கிறேன்...