பெண்ணே கேளடி கண்ணே

பூவடி நீ ...
இரண்டாவது தாய்மடி நீ ...

பார்த்தேன்...
ரசித்தேன்...

உன்னுள் கலந்திட
நினைத்தேன்...

கலங்கி நிற்கிறேன்...

எழுதியவர் : திருமூர்த்தி (1-Dec-13, 3:41 pm)
பார்வை : 225

மேலே