கல்யாண பரிசு
கடந்து போன பாதையில்
நடந்து சென்ற நாட்களில்
மலர்ந்து nindra
அவளின் ஞாபாகங்களை
சேர்த்து வைத்தேன் மலர்களாக
இதயத்தில் ..
சேர்ந்து நின்ற மலர்களினால்
தொடுத்து வைத்த மாலைதனை
தந்துவிட்டேன்
அவளின் திருமணத்தில்
கல்யாண பரிசாக...