நினைத்துப் பார்க்கிறேன்

நீரில்
குளிக்கையில்
உடலின்
அழுக்குகள் நீங்குவதுபோல்

உள்ளப் பாவங்களும்
நீங்குதாக இருந்தால்

நீருக்குள்
மீனுக்கு பதிலாக
மனிதர்கள்
நீந்தக்கூடும்..

எழுதியவர் : அன்புடன் மலிக்கா (7-Dec-13, 5:42 pm)
பார்வை : 64

மேலே