அன்புடன் மலிக்கா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அன்புடன் மலிக்கா
இடம்:  முத்துப்பேட்டை
பிறந்த தேதி :  24-Oct-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jan-2012
பார்த்தவர்கள்:  356
புள்ளி:  52

என்னைப் பற்றி...

என்றும் இறைவனை நேசிப்பவள்
அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள்.

என் படைப்புகள்
அன்புடன் மலிக்கா செய்திகள்
அன்புடன் மலிக்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2015 10:58 am

அழகிய சொல்லெடுத்து
அடுக்கடுக்காய் அடுக்கிவைத்து
அழகின் அழகை
அணிவகுக்க”வா”ஆராதிக்க”வா”

எண்ணற்ற வண்ணங்களை
ஏகாந்த தூரிகையில்
எடுத்தெடுத்து தொடுத்து
எழிலழகாய் வார்த்தெடுத்து

இவ்வுலகம் முழுவதையும்
இன்பமதில் மூழ்கடித்து
இனங்கானா இதங்களில்
இளையோடச் செய்யும்

அழகினை
அள்ளிப் பருக”வா”
ஆசைதீர
அனுபவிக்க”வா”

அகம்பொங்க அள்ளியணைத்து
அன்னமென்னும் அமுதூட்டும்
அன்னை அணைப்பிலூறும்
அன்பில்!

உணர்வுஊற உள்ளம்நிறைத்து
மனதைகொடுத்து மனதைபெற்று
நிழலாய்தொடரும் நினைவின்வருடலில்
காதலில்!

பெண்வீணையை ஆணிசைக்க
ஆலிங்கனம் சுரம்சேர்க்க
இல்லறம் ஒலிக்கும் ஓசையில்
தாம்பத்தியத்தில்!

மேலும்

அன்புடன் மலிக்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2015 8:54 am

இவ்வுலகத்தினை சீரழிக்க
இதயங்களை சீர்கெடுக்க
குடும்பங்களின் நிலைகுலைக்க
கோட்பாடுகளை வழிகெடுக்க
இதமாய் இம்சையாய்
வாஞ்சையாய் வன்மாய் !

கண்ணியத்தையிழந்து
கவிழ்ந்து கிடக்கிறது காதல்
நவ நவகரீக நாற்றத்தில் புதைந்து
நலிவடைந்து வீச்சமடிகிறது!

காமப்பூக்களை சூடிக்கொள்ளவே
காதல்கொடியை நாடியோடுகிறது
காதல் காதல் காதலென்று
கலியுக கழிவில் சிக்கி மாய்கிறது!

காமமோக சாயங்களைப்பூசி
காலத்தையே கெடுக்கிறது-காதல்
கவிதைகளால் மட்டுமே
காகிதப் பூரணமாகிறது!

அழிவதில்லை -காதல்
அழிக்கப்படுகிறது
அதனால் உண்மைக் காதலும்
அமிலத்தில் மிதக்கிறது!

ஆத்மார்த்தமெல்லாம்
ஆதிகால ஆதாம் ஏவாளோடும்
எழுதியடுக்க

மேலும்

கோபம் வரிகளில் ..நிலைப்பாடு கண்முன்னே 15-Feb-2015 7:11 pm
ஆஹா ...புரிதல் மிக்க காதல் கவி... இன்றைய நிலையை அழகாய் சொல்லி விட்டீர் .... தொடருங்கள் .... 14-Feb-2015 7:15 pm
அன்புடன் மலிக்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 1:05 pm

வெடித்து சிதறி வேதனையில் வெம்பி
கசங்கி துடித்து கிடந்து கதறும்
அவளின் நிலை

யாருமற்ற தீவில் தனித்து விட்டு
விச ஜந்துக்களைக்கொண்டு மேனியை
பிச்சு தின்னவைக்கும் விரோதசெயல்

தலையருகே சூரியன் வந்தமர்ந்து
தட்டு தட்டாய் நெருப்புச்சூடள்ளிக்கொட்டி
அனலில் தகிக்கவைக்கும் குரோதச்செயல்

காலடியில்பூமி கசங்கும் கோலமாய்
கானல்கள்கூட கைகொட்டி
காரி உமிலச்செய்யும் அருவறுபானச்செயல்

சங்கு தேய்க்க பூதம் வந்து
சரம் சரமாய் வசைகள் தந்து
சங்கடங்களையும் சந்தேகமாக்கிய ஈனச்செயல்

அழகியவைகளுக்குள் அகோரம் ததும்பிட
அமைதிக்குள் தீப்பிளம்பு கொதித்திட
துணை இணைவைத்த வன்மச்செயல்

அன்பு உளியெனச்சொல்லி

மேலும்

வலி நிறைந்த படைப்பு .. 08-Feb-2015 2:04 pm
வலிகள் 08-Feb-2015 1:45 pm
அன்புடன் மலிக்கா அளித்த படைப்பை (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Feb-2015 10:34 pm

கற்பனைகள் பொய்யாக்கப்படட்டும்
கிறுக்கல்கள் கவிதையாதிருகட்டும்
கள்ளத்தனம் குடியேராதிருக்கட்டும்
கனவுகளுக்கும் ஓய்வு கிடைக்கட்டும்
கண்ணீர் பாதுகாக்கப்படட்டும்
அலைபேசிகள் அமைதியாயிருக்கட்டும்

”காதலிக்காதீர்”

தொண்டைக்கும் வயிற்றுக்குமிடையில்
துன்பங்கள் சேராதிருக்கடும்
இமைகளுக்கும் விழிகளுக்குமிடையில்
இன்னல்கள் கூடாதிருக்கட்டும்
தனிமைக்கும் கூட்டத்திற்கும் நடுவில்
தவிப்புகள் நிகழாதிருக்கடும்
இரவுக்கும் பகலுக்குமிடையில்
ஏக்கங்கள் தொடராதிருக்கட்டும்!

”காதலிக்காதீர்”

நிலவு நிம்மதியாயிருக்கட்டும்
நித்திரைக்கு சுதந்திரம் கிடைக்கடும்
நிகழ்காலம் நின்றுவிடாமலிருக்கட்டும்
நிம்மதி

மேலும்

அருமையான படைப்பு தோழரே .............. புதுமையான காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.................. 04-Feb-2015 9:31 am
அன்பின் சொந்தங்கள் நட்புகளாய் தட்டிகொடுக்கும் வார்தைகளோடும் வாஞ்சைகளோடும் கருத்துகளையும் வாழ்த்துகளையும் தந்ததே பெருமிதம். இறைவனுக்கே புகழனைத்தும்.. நெஞ்சார்ந்த நன்றிகளுடன் என்றும் உங்கள் அன்புடன் மலிக்கா.. 04-Feb-2015 9:24 am
வித்யாசமான சிந்தனை அருமையான படைப்பு ....வெற்றிபெற மனத்தால் வாழ்த்துகின்றேன் .. 04-Feb-2015 9:14 am
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... 04-Feb-2015 9:12 am
அன்புடன் மலிக்கா - அன்புடன் மலிக்கா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2015 9:45 am

உலைகொதிக்கும் வழியடைத்து
விளை நிலங்களெல்லாம்
நெல்லுக்கு பதிலாக
கல்கட்டிடங்களை விளைவிக்க
உயிருடல்கள் வதைபடும்
நிலைவருவதை நினைக்கையிலே!

கூடி குதூகளித்து மகிழ
கூடிருந்தும் குடியிருந்தும்
கழிவுகளை தேடியோடி
காக்கும் மானமதையிழக்கும்
மனங்களை நினைக்கையிலே!

பாழாய்போன
புகழுக்காக பணத்துக்காக
கொத்துக் கொத்தாய்
கொலைகள் செய்யும்
கொடூரங்களை காண்கையிலே!

உடலிச்சையை தீர்க்க
ஓடியாடும் பச்சிளம் பாலகரை
பாலியல் வன்முறைக்கிரையாக்கும்
பாதகரை நினைக்கையிலே!

நெஞ்சு பொறுக்குதில்லையே
கொஞ்சமும் பொருப்பில்லா
இந்த நிலைகெட்ட மானிட[மூட]ர்களை
நினைக்கையிலே
நெஞ்சு பொறுக்குதில்லையே!..

மேலும்

அருமை வாழ்த்துக்கள் நண்பரே 04-Feb-2015 1:38 pm
மிக அருமை வாழ்த்துக்கள்! தொடருங்கள்! 04-Feb-2015 11:38 am
அன்புடன் மலிக்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2015 9:45 am

உலைகொதிக்கும் வழியடைத்து
விளை நிலங்களெல்லாம்
நெல்லுக்கு பதிலாக
கல்கட்டிடங்களை விளைவிக்க
உயிருடல்கள் வதைபடும்
நிலைவருவதை நினைக்கையிலே!

கூடி குதூகளித்து மகிழ
கூடிருந்தும் குடியிருந்தும்
கழிவுகளை தேடியோடி
காக்கும் மானமதையிழக்கும்
மனங்களை நினைக்கையிலே!

பாழாய்போன
புகழுக்காக பணத்துக்காக
கொத்துக் கொத்தாய்
கொலைகள் செய்யும்
கொடூரங்களை காண்கையிலே!

உடலிச்சையை தீர்க்க
ஓடியாடும் பச்சிளம் பாலகரை
பாலியல் வன்முறைக்கிரையாக்கும்
பாதகரை நினைக்கையிலே!

நெஞ்சு பொறுக்குதில்லையே
கொஞ்சமும் பொருப்பில்லா
இந்த நிலைகெட்ட மானிட[மூட]ர்களை
நினைக்கையிலே
நெஞ்சு பொறுக்குதில்லையே!..

மேலும்

அருமை வாழ்த்துக்கள் நண்பரே 04-Feb-2015 1:38 pm
மிக அருமை வாழ்த்துக்கள்! தொடருங்கள்! 04-Feb-2015 11:38 am
அன்புடன் மலிக்கா - அன்புடன் மலிக்கா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 10:34 pm

கற்பனைகள் பொய்யாக்கப்படட்டும்
கிறுக்கல்கள் கவிதையாதிருகட்டும்
கள்ளத்தனம் குடியேராதிருக்கட்டும்
கனவுகளுக்கும் ஓய்வு கிடைக்கட்டும்
கண்ணீர் பாதுகாக்கப்படட்டும்
அலைபேசிகள் அமைதியாயிருக்கட்டும்

”காதலிக்காதீர்”

தொண்டைக்கும் வயிற்றுக்குமிடையில்
துன்பங்கள் சேராதிருக்கடும்
இமைகளுக்கும் விழிகளுக்குமிடையில்
இன்னல்கள் கூடாதிருக்கட்டும்
தனிமைக்கும் கூட்டத்திற்கும் நடுவில்
தவிப்புகள் நிகழாதிருக்கடும்
இரவுக்கும் பகலுக்குமிடையில்
ஏக்கங்கள் தொடராதிருக்கட்டும்!

”காதலிக்காதீர்”

நிலவு நிம்மதியாயிருக்கட்டும்
நித்திரைக்கு சுதந்திரம் கிடைக்கடும்
நிகழ்காலம் நின்றுவிடாமலிருக்கட்டும்
நிம்மதி

மேலும்

அருமையான படைப்பு தோழரே .............. புதுமையான காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.................. 04-Feb-2015 9:31 am
அன்பின் சொந்தங்கள் நட்புகளாய் தட்டிகொடுக்கும் வார்தைகளோடும் வாஞ்சைகளோடும் கருத்துகளையும் வாழ்த்துகளையும் தந்ததே பெருமிதம். இறைவனுக்கே புகழனைத்தும்.. நெஞ்சார்ந்த நன்றிகளுடன் என்றும் உங்கள் அன்புடன் மலிக்கா.. 04-Feb-2015 9:24 am
வித்யாசமான சிந்தனை அருமையான படைப்பு ....வெற்றிபெற மனத்தால் வாழ்த்துகின்றேன் .. 04-Feb-2015 9:14 am
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... 04-Feb-2015 9:12 am
அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2013 10:53 am

அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி

அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!

கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்...!!!

கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்

உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது

மேலும்

அருமை மிக சிறப்பு 05-Jun-2020 6:10 am
புரட்சி பிரம்மாண்டம். அதிரடியாக இருக்கிறது. கவிதை உச்சம் 01-Oct-2014 5:22 am
இது ஒரு அற்புதமான படைப்பு ... தொடர வாழ்த்துக்கள் 22-Sep-2014 12:36 pm
பழைய கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:02 am
prabujohnbosco அளித்த படைப்பில் (public) nuskymim மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2013 2:04 pm

தனிமையில் ஒரு தருணம்!

இளைப்பாற ஒரு இடம் தேடி....

சுற்றி எங்கும் வெட்டவெளி....

அனல் பறக்கும் வெயில்.....

நிழல் தேடி என் பயணம்..

தொலை தூரத்தில் ஒரு மரம்...?

எனக்காக என்னைப்போல் அதுவும் தனிமையில்....?

மனதில் சிறு சந்தோஷம்......!

இளைப்பாற இடம் இதுவே.....

அருகில் சென்றதும் கணத்து போனேன்..?

என்னை போல் அதுவும் வறுமையில்.....!

தன் வாழ்வை இழந்து .....?

வெறும் பட்ட மரமாய் நின்றது....

எனக்கு நிழல் கூட கானல் நீர் தான்...?

மேலும்

நல்ல ஒப்பீடு தனிமையின் கொடுமை. நிழல்கூட கானல் நீர் வறுமைய்ன் தாககத்தில். நன்று. தோழமையே 12-Dec-2013 7:40 am
கவிதை அருமை வாழ்த்துகள் தோழமையே.. 07-Dec-2013 5:35 pm
சகோதரா இது எப்போது உங்களுக்கு தென்பட்டது 06-Sep-2013 4:28 pm
உங்கள் அன்னம் அருமை தோழா! நம் ஆசை எல்லாம் கானல் நீர்தான் தோழா 05-Sep-2013 4:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

athi

athi

punal veli, near rajapalayam
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
Sangai Muthu

Sangai Muthu

Sankarankovil

இவர் பின்தொடர்பவர்கள் (33)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (33)

Nagaraj Ganesh

Nagaraj Ganesh

தமிழ்தேசம்
மேலே