திருமண வாழ்த்து
வாடிய பூக்களும்
எறியாத விளக்குகளும்
நீங்கள் இருவரும்
இணையவேண்டும் என்பதாலோ...
இனி பூக்களும் வாசம் விசும்
விளக்குகளும் பிரகாசிக்கும்
நீங்கள் இணைந்ததால்
உங்கள் வாழ்கையில்.......
மனைவி பூவாகவும்
கணவன் விளக்காகவும் வாழந்தால்
வாழ்கை என்றும் வெளிச்சமே..
இந்நாள் போல் என்றும்
உங்கள் வாழ்கையில்
வாசமும் வெளிச்சமும் இருக்க
வாழ்த்துகிறேன்