இறைவா - பதில் சொல்

கண்ணுக்கு காவலாய்
இமை இருக்க,

பாதத்துக்கு காவலாய்
செருப்பு இருக்க,

ஏன் இறைவா,

மனதுக்கு காவலாய்
பூட்டு போடவில்லை நீ .....

சிந்தனையை வெளிபடுத்த
வார்த்தை தந்தாய்,

அன்பை வெளிபடுத்த
இதயம் தந்தாய்,

ஏன் இறைவா,

அன்பிற்கு ஒரு
எல்லை தரவில்லை ....

எழுதியவர் : Beni (16-Dec-13, 10:09 pm)
பார்வை : 114

மேலே